சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுக்கும் எச்சரிக்கை!

மக்கள் உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின், எதிர்வரும் புத்தாண்டுக்குள் நாட்டில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் எனச் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் மிகவும்...

மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்க்கும் இறக்குமதியாளர்கள்

பருப்பு, சீனி, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் மீண்டும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளமை தொடர்பில், மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்த்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்...

தற்காலிகமாக இரத்து செய்யப்பட்ட புகையிரத சேவைகள் வழமைக்கு

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இரத்து செய்யப்பட்ட பல புகையிரத சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் மலையக புகையிரதபாதையில் பொடி மெனிகே புகையிரதம் மாத்திரம்...

இன்று மேல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளார் பொலிஸ்மா அதிபர்

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அரச தரப்பு சாட்சியாளராக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று...

வரவுசெலவுத் திட்டத்திற்கான கல்வி நிதி ஒதுக்கீட்டின் உண்மை நிலை என்ன?

2022 வரவுசெலவுத் திட்டத்திற்காக கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கு தற்போதைய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கீடுகள் குறித்து கருத்துத் தெரிவிப்பதற்காக முன்னாள் மாணவர் செயற்பாட்டு மையமாக பல்கலைக்கழகங்கள் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ( 28)...

சமையல் எரிவாயு தரம் தொடர்பில் விசேட பரிசோதனை செய்ய முடிவு

சந்தைகளில் இருக்கும் சமையல் எரிவாயு தரத்தை பரிசோதனை செய்வதற்காக 7 மாவட்டங்களிலிருந்து மாதிரிகளை பெற்று, அவற்றின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோா் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளாா். சமையல்...

புத்தளம் மற்றும் யாழில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், புத்தளம் ,ஆராச்சிகட்டுவ, வைரஸன்கட்டுவ பகுதி வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட வாயு ஒழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...

நாட்டில் மேலும் 532 பேருக்கு கொவிட்!

கொவிட் தொற்று உறுதியான மேலும் 532 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 562,310 ஆக...