BREAKING : புதிய அமைச்சுகளின் முழுவிபரம்

அமைச்சரவையில் எழு அமைச்சுக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜி.எல். பீரிஸ் வௌிவிவகார அமைச்சரகவும், வெகுசன ஊடக அமைச்சரக டலஸ் அழகப்பெருமையும், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், சுகாதர அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,  பவித்ரவன்னியாரச்சி...

Breaking : முக்கிய அமைச்சுகளில் மாற்றம்

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அரச தகவல்வட்டாரம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த வகையில் வலுசக்தி அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வௌிவிவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக மேலும்...

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காக கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு இன்று (16) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது. கொரோனா பரவல் நிலைமைக்கு...

இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன்,  இந்தக்...

ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரருக்கு பிணை

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளது.

பதிவுத் திருமணம் செய்துகொள்ள அனுமதி

திருமணத் தம்பதிகள், பெற்றோர், இரண்டு சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோருடன் மட்டுமே பதிவுத் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிப்பு.

கொரோனா தொற்றினால் மேலும் 161 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 161 பேர் உயிரிழப்பு. நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6.096 ஆக உயர்வு.

நாடளாவிய ரீதியில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஊரடங்கு உத்தரவானது...