கொவிட் தொற்றுக்குள்ளான எலியந்த வைட் காலமானார்

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் எலியந்த வைட் காலமானார்.

பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை தமிழில்

தலைவர் அவர்களே, செயலாளர் நாயகம் அவர்களே, அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம்..! இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன். 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத்...

‘கெரி ஆனந்தசங்கரி’ மூன்றாவது தடவையாகவும் நாடாளுமன்றுக்கு தெரிவானார்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரான 'கெரி ஆனந்தசங்கரி' என்றழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனேடிய பொதுத்தேர்தலில் ஸ்காபரோ தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். தனது 13 வயதில் கனடாவுக்கு...

சுகாதார சேவை ஊழியர்களால் இன்று நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர்...

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் இன்று பிரதமரை சந்தித்து பேச்சு

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியசாலை தொகுதி நிர்மாணப் பணிகளை விலைமனுக்கோரலின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை...

ஐ.நா. பொதுச் சபை கூட்டத் தொடரில் இன்று ஜனாதிபதி உரை

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைவமையில் நேற்றைய தினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அரசத்...

கொழும்பு அரசியலில் பரபரப்பு: மைத்ரியின் வீட்டில் விமல் பேச்சு

மொட்டுக்கட்சியின் பங்களி கட்சிகள் இன்று இரவு விசேட பேச்சுவார்தையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பில் கெரவல பிட்டிய மின்...

வசந்த முதலிகே உள்ளிட்ட 4 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

ஆர்ப்பாட்டத்தின் போது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் மஹரகம காவல்துறை பொறுப்பதிகாரியை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 4...