முன்னர் அறிவித்ததை போன்று இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை...
தேசிய கொள்கைக்கு அமைய, பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரிப்பு உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில், பேருந்துக்...
இன்று கொழும்பில் மரக்கறிகளின் விலை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கருத்து தெரிவிக்கையில், இடைத்தரகர்களே அதிக இலாபத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கரட் ஒரு கிலோகிராமின்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை பொலிஸ் உத்தியகத்தரின் இறுதி கிரியை நேற்று இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நெல்லின்...
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பைப் பார்க்கும் போது, அரசாங்கம் மக்களுக்கு ஆதரவாக...
கொவிட் தொற்று உறுதியான மேலும் 467 பேர் இன்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 584,586 ஆக...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
நிதியமைச்சர்கள் பொருளாதாரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
1970 ஆம் ஆண்டுகளின் பின்னர், பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் நிதியமைச்சர்களா பதவிக்கு வரவில்லை எனவும்...