கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் மரணம் – பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது

கொழும்பு, நுகேகொட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் 5 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவன் படித்த பாலர் பாடசாலையின் பிரதி அதிபர்...

அமைச்சரவையில் மாற்றம்; மூன்று அமைச்சர்கள் 10 பிரதியமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். அரசாங்கத்தின்...

Breaking ரணில் சஜித் இணைவு

ஐக்கிய மக்கள் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று...

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மோசடி செய்த பாரிய அளவிலான மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட...

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை தகவல்களை வெளியிடக்கூடாது”

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன ஆகையால், அது தொடர்பான தகவல்களை வெளியிடக்கூடாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்றத்தில், வியாழக்கிழமை (09) தெரிவித்தார். இந்தத் தகவல்களை வெளியிட...

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் அக்டோபர் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.   கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, இந்த உத்தரவை, வியாழக்கிழமை (09)...

மின்சார கட்டண திருத்தம் ; இறுதி தீர்மானம்

2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் தமது யோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்ததாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

லக்சபான தோட்டம்; தீ விபத்து

மஸ்கெலியா, லக்சபான தோட்டம் - வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது. தீ விபத்துக்கான...