கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கல்விகற்கும் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு

சர்வதேச சிறுவர் தினமான அக்டோபர் முதலாம் ஆம் திகதி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆங்கிலம் மொழிமூலம் கல்விகற்கும் சிரேஸ்ட பிரிவின் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு வைபவம் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார்...

யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது

இசையின் மூலம் இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு அரச விருது வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. முன்பதிவுகளுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக 225 அல்லது லேண்ட் லைன்களிலிருந்து 1225 ஆகிய தொலைப்பேசி எண்கள் ஊடாக...

இத்தாலி – மிலான் நகரசபை தேர்தலில் களமிறங்கும் இலங்கை பெண்

இலங்கை பெண் ஒருவர் இத்தாலி - மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடுகின்றார். தம்மிகா சந்திரசேகர என்ற குறித்த பெண் இலக்கம் 8ல் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் சுமார் 30 வருடங்களாக இத்தாலியில் வசிக்கின்றார். பல சமூக பணிகளில்...

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டை நவம்பர் மாதம் நாடாளுமன்றில் முன்வைக்க தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்தில் நிதியமமைச்சரினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. பாதீடு மீதான விவாதம் 7...

சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்...

ரீலோட் பொறியிலிருந்து விடுதலை

இலங்கையின் மொத்த சனத் தொகையை விடவும் சில மடங்கு அதிகளவில் தொலைபேசிகள் காணப்படுவதாக அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியன் என்ற நிலையில் தொலைபேசி இணைப்புக்களின் மொத்த...

வெள்ளைப்பூண்டு கொள்கலன் விவகாரம்: இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

லங்கா சதொச நிறுவனத்திற்கு சொந்தமான 7.4 ரூபா மில்லியன் மதிப்புள்ள 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூண்டு கொள்கலன்களை விற்பதற்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தரகர்கள் இருவரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை...