500 புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்ய இலங்கை போக்குவரத்து சபைக்கு அனுமதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய கடன் திட்டத்தின் கீழ் 32 மற்றும் 35 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவின் அசோக் லேலண்ட் மூலம்...

ஹசான் திலகரட்ண-தசுன் சாணக்க ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கை மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹசான் திலகரட்ண மற்றும் இருபதுக்கு இருபது இலங்கை அணிக்கும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும் தலைவர் தசுன் சாணக்க ஆகியோருக்கு கொவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.    

அமைச்சில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுசில் பிரேமஜயந்த

"இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நான் நாளை முதல் எனது பணியை ஆரம்பிக்கவுள்ளேன்.சில நாட்களுக்கு முன் எடுத்த சீட்டிழுப்பில் தற்போது வெற்றி பெற்றுள்ளேன்" எனவும் இன்று காலை கல்வி மறுசீரமைப்பு, திறந்த...

திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய அனுமதி

ட்ரின்கோ பெற்றோலியம் டே(ர்)மினல் லிமிடட் என்ற நிறுவனத்தை நிறுவி, திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் எண்ணெய் களஞ்சியத்தை முகாமைப்படுத்துவதற்காக...

ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அதிகரித்தது மாதாந்த சம்பளம்

2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பை பெற்ற அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். கொழும்பில்...

டிக் டொக் விவகாரம் – 17 வயது இளைஞர் கொலை!

சமூக ஊடகங்களில் இருந்த காணொளி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று...

இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில்

நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு...

இன்று பிரதமரை சந்திக்கும் GMOA சங்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று(04) இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர், பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 11 மணியளவில் பிரதமருடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அந்த...