6.9 பில்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்த முடியும் -பசில்

இந்த ஆண்டில் இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்) கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், நடப்பு அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில்...

வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை!

எதிர்காலத்தில் மாகாண சபைகளின் கீழுள்ள பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார...

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியினால், வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய வங்கி ஆளுநர்...

ராஜித சேனாரத்ன எம்.பிக்கு கொவிட்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையின் போது கொவிட் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, வைத்தியர் ராஜித சேனாரத்ன வீட்டிலேயே தன்னை...

டொலர் பற்றாக்குறை- சோள இறக்குமதிக்கு பாதிப்பு

டொலர் பற்றாக்குறை காரணமாக தேசிய மிருகவள அபிவிருத்திச் சபையினால் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு அவசியமான 1,500 மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சோளத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குறித்த 1,500...

கடந்த ஆண்டு 3,000க்கும் அதிகமான சிறுவர் வன்முறை சம்பவங்கள் பதிவு

கடந்த ஆண்டு சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் 3,373 முறைப்பாடுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் 598 முறைப்பாடுகள், 5 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட...

இன்று முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்துக் கட்டண உயர்வு இன்று (05) முதல் அமுலாகிறது. இதற்கமைய. ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 17 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை...

19ஆம் திருத்தச்சட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் திருத்தப்பட்டு அமுல் படுத்தப்பட வேண்டும் -மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு கருத்துரைத்த போதே 20ஆம் திருத்தச்சட்டத்தை உடனடியாக நீக்கி 19ஆம் திருத்தச்சட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் திருத்தப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என...