ஊடகவியலாளர் சமுதித்த வீட்டின் மீதான தாக்குதல்: சஜித் கண்டனம்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் இல்லத்தின் மீது இன்று (14) அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலை முழுமையாக கண்டிப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள அவர், ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்காக...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 317 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 317 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,345 ஆக அதிகரித்துள்ளது.

சமுதித்த வீட்டின் மீதான தாக்குதல்:விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று காலை இனந்தெரியாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவுறுத்தியுள்ளார். பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட்...

அனல்மின் நிலையத்தில் டீசல் இல்லை; மின் வெட்டு ஏற்படும் அபாயம்

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்துக்கு 12 நாட்களாக டீசல் கிடைக்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை சாதகமான பதில்...

காதலர் தின களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 36பேர் கைது

காதலர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், கோதுமை மா, சீமெந்து போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார். தற்போது துறை...

மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி கடிதம்; 22ம் திகதி முடிவு

"மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதம் இந்த மாதம் 22 ஆம் திகதி தனது தலைமையில் கொழும்பில் சந்தித்து, இந்த கடிதத்தை முடிவு செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும்"...

மிச்சல் பெச்சலட்டின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக பதிலளிக்க வேண்டும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி இன்று இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெறவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவை மேற்கோள்காட்டி ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த...