உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாடு மூன்று நாள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின்...
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப்...
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு...
கொழும்பு - கிருலப்பனை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டல் இந்திய உணவுகளை விற்பனை...
சீன அரசின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் ஐக்கிய நாடுகளின் மகளிர் மாநாடு ஏற்பாடு செய்யும்...
பதுளை மாவட்ட சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிக்காயின் அறுவடை குறைவாக இருப்பதும், தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாததும் இந்த விலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்தனர்.
இந்த...
கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, வவுனியா, மாத் தளை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல்...
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி அங்கொடையில் அமைந்துள்ள அஷ்...