அநுராதபுரத்தில் பதிவான கொரோனா மரணம்!

அநுராதபுரத்தில் கொவிட் தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார். அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இந்த 6...

கொரோனா முகக்கவசம் அணியுமாறு கூறி வெளியிடபட்ட சுற்று நிருபம் இரத்து! | காரணம் இதோ!

கொரோனா நிலைமையை அறிவுறுத்தி முகக் கவசம் அணியுமாறு வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளது மேல் மாகாண சபையால் வெளியிடப்பட்ட மேற்படி சுற்று நிருபம் மேல் மாகாண சபையின் கட்டிட தொகுதியில் கடமையாற்றும்...

‘Mask’ அணியுங்கள்.. | அறிவுறுத்தல் வெளியானது!

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு இருப்பதாக சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளதால், அலுவலக வளாகங்களிலும் அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியுமாறு தங்கள் ஊழியர்களுக்கு...

பலனின்றி கைவிடாத வேலை நிறுத்தம்!

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடலை அமைச்சர் தவிர்த்து வருவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். நிறைவுகாண் வைத்திய சேவையின் பதவி உயர்வுகள்...

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   அவரை ஜூன் 6 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை...

புலமைப் பரிசில் பரீட்சை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று (04) சபையில்...

பிலியந்தலை பகுதியில் தீ

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக...

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.       குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி...