எல்ல - வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இறுதி அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தங்காலை நகர சபைக்கு, பிரதமர் ஹரிணி அமரசூரியசென்று இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த...
ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவர் Dr.அலி ரேஷா டெல்கோஷ் Dr. Ali Reza Delkhosh அவரது பாரியாரும் இன்று 05.09.2025 நபி பெருமானார் பிறந்த தினத்தினை முன்னிட்டு ரத்மலானையில் உள்ள Islama Home...
கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்...
இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளன.
அதன்படி குறித்த உணவுகளுக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள்...
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) பூட்டான் நாட்டுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக இலங்கையைச் சேர்ந்த பாதில் பாக்கீர் மாக்கார் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. இலங்கைக்கான வதிவிட அலுவலகத்தில் 13 வருடங்களுக்கும் மேலாக...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல் அவ்வல் பிறை 12) செப்டம்பர் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று, அண்ணலாரை கௌரவிக்கும் முகமாக, கொழும்பு தாமரைத் தடாகம்...
எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கு சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும், இலங்கை விமானப்படை தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஒரு ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் ஒரு MI-17 ஹெலிகாப்டரையும், வீரவில...