ஓரினச்சேர்க்கை விவகாரம்: மறுத்தார் நீதியமைச்சர்

இலங்கையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சமீபத்தில் தெரிவித்த கருத்தை நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார மறுத்துள்ளார்.   ஐ.நா. உயர் ஸ்தானிகர் ஆணையாளர்...

சட்டவிரோத இறக்குமதி : சிக்கிய இரண்டு சொகுசு வாகனங்கள்!

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய நண்பரால் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. பண்டாரகம பகுதியில்...

பதுளை – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு!

பதுளை மற்றும் கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. உடவறை மற்றும் தெமோதர இடையே இன்று காலை ரயில் பாதையில் பெரிய பாறை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டிய ரயில் கட்டுப்பாட்டு அறை...

O/L பரீட்சை பெறுபேறுகள் எப்போ?

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். தேர்வு பெறுபேறுகள் வெளியிடப்படும்...

பிறந்தநாள் கொண்டாடிய மலர் மொட்டின் உயிரைப் பறித்த கிணறு…

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள  கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சனிக்கிழமை (21) அன்று மாலை கிணற்றடி வைரவர்...

’நாட்டை புதிய நிலைக்கு உயர்த்துவதே நோக்கம்’

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கடந்த அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல்...

சீட் பெல்ட் சட்டம் தற்போது வேண்டாம்!

ஜூலை 1 முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை  ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பழைய பேருந்துகளில் சீட் பெல்ட் இல்லாததால்,...

GMOA புதிய தலைவர் யார்?

அரச வைத்தி அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்திர தேர்தலில் அவர்கள் 60%...