அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் செலுத்த புதிய முறை இன்று முதல் அறிமுகம்!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை,...

மீண்டும் கொரோனா அலை

ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி...

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பெயரில் இயங்கும் போலி facebook பக்கம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இன் பெயரில் facebook பக்கமொன்று சமீப காலமாக இயங்கி வருகின்ற நிலையில் அது குறித்து சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளதை அடுத்து அது...

மலையக சாரதிகளுக்கான எச்சரிக்கை

நுவரெலியா நகரத்திற்கு நுழையும் பல முக்கிய வீதிகளில் அடர்ந்த பனிமூட்ட நிலை காணப்படுவதால், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.   ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா...

“Take Care – வீதிகளைப் பாதுகாப்போம்” | விபத்துக்களை தடுக்க அமுலாகும் திட்டம்!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகன விபத்துக்களை தடுத்து, வீதிகளை அனைவருக்கும் பாதுகாப்பான இடங்களாக மாற்றுவதற்காக பாடசாலை மாணவர்களை அடிப்படையாக கொண்ட “Take Care – வீதிகளைப் பாதுகாப்போம்” எனும் தலைப்பிலான தெளிவுபடுத்தல் திட்டத்தை...

உப்பு இறக்குமதி தொடர்பில் மற்றுமொரு மகிழ்ச்சியான கட்டம்…!

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ...

கெஹெலிய ரம்புக்வெல்லக்கு விளக்கமறியலில்!

'ஊழல்' குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான்...

மீனகயா கடுகதி ரயில் தடம் புரள்வு

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.   ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு ரயில்...