இலங்கை ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (03) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான...

கந்தானை துப்பாக்கிச் சூடு: மங்களவின் செயலாளருக்கு காயம்

கந்தானை பொதுச் சந்தைக்கு முன்பாக வியாழக்கிழமை (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உபாலி குலவர்தன (வயது 50) உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த...

மேர்வின் சில்வா உள்ளிட்டோருக்கு பிணை

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (03) சந்தேக நபர்களை தலா 5...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் இன்று உத்தரவுகளை மதிக்கத் தவறியதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு...

சானிட்டரி நாப்கின் விநியோகம்; சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் வழியாக மட்டுமே

பாடசாலை  மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகத் திட்டம் - 2025 ஆண்டு நான்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மூலம் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில்...

எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார் ரணில்

இலங்கையர்கள் அனைவருக்கும் 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். மேலும், விரைவில் எலோன் மஸ்க்கை...

இந்த புதிய நீல வட்டம் என்ன?

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்,  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நீல நிற வளையம் ஒன்று உலா வருகிறது. ஆனால் என்ன நடக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை. உண்மையில், இந்த நீல வளையம் மெட்டாவின் AI...

மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (உ/த) அதிக தரங்களுடன் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பைப் பயில வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் புலமைப்பரிசில் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.   அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2025...