களுபோவில விகாரை வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக நேற்று (7) ஒரு சந்தேக...
பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக மொஹமட் சரிபு அப்துல் வாசித், சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர்...
அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டம் மற்றும் 2024 சிறுபோகத்திற்கான உத்தரவாத விலைகள் தொடர்பான முக்கிய விவரங்களை விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெளிவுபடுத்தியுள்ளார்.
விவசாயிகளை ஆதரிப்பதையும் நியாயமான சந்தை நிலைமைகளை உறுதி செய்வதையும்...
ஹம்பாந்தோட்டை - மித்தெனிய, பல்லேயில் உள்ள ஜூலம்பிட்டிய பகுதியில் ரம்புட்டான் விதை சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒன்று நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலஸ்முல்ல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக...
டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் முதல் புதிதாக 18% VAT வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த...
தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும்...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 50,000 இலஞ்சம் ரூபாய் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர்...
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு...