எக்ஸ்பிரஸ் பேரழிவுக்கான இழப்பீட்டை பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

எக்ஸ்பிரஸ் பேரழிவுக்கான இழப்பீட்டை பெற கட்சி, அரசியல் பேதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், உயர் நீதிமன்றம் ஒரு பில்லியன்...

இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) அமர்வின் ஒரு பகுதியாக, இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அமைச்சர் விஜித...

ஜனாதிபதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரை சந்தித்தார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் உடன் கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள...

மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் தீவிரமாகிறது!

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டப்படி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கோசல...

போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலிருந்து ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ''குஷ்'' போதைப்பொருளுடன் வெளியேற முயன்ற இரண்டு பயணிகள் செவ்வாய்க்கிமை (23) காலை ''கிரீன் சேனல்'' வழியாக வெளியேற...

வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு

நிறுவனப் பாதுகாப்பில் அல்லது பொறுப்பிலுள்ள சிறுவர்கள் மற்றும் வீதியோரச் சிறுவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   அதற்கமைய,'அர்த்தம்'...

CEB யின் மறுசீரமைப்பை விமர்சித்தார் தயாசிறி

இலங்கை மின்சார சபையின் (CEB) தற்போதைய மறுசீரமைப்பை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நேற்று விமர்சித்தார், இந்த செயல்முறை சீர்குலைந்துள்ளதாகவும் அதன் ஊழியர்களின் நலன் குறித்து கவலைகளை எழுப்புவதாகவும் விவரித்தார். பல தொழிலாளர்கள்...

நடிகர் நளின் பிரதீப் உடுவெல காலமானார்

தனித்துவமான நடிப்பு ஆளுமை கொண்ட நளின் பிரதீப் உடுவெல, தனது 56 வயதில் செவ்வாய்க்கிழமை (23) காலை காலமானார். அவர் சில நாட்களாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேடை, சினிமா...