முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது...

பொடி மெனிக்கேயில் சிக்கிய பெண்

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பொடி மெனிக்கே புகையிரதத்தில் இயந்திரம் பகுதியில் மோதியதில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டதால் படு காயங்களுடன் மீட்டனர். இந்த விபத்து இன்று ஹட்டன் மல்லியப்பு சந்திக்கு அருகில்...

மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கே சென்று சந்தித்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

ரயிலில் மோதி சிறுவன் பலி

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மெதகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த...

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இருவர் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைத் தாக்கி 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்...

கேபிள் கார் விபத்தில் மேலும் ஒரு பிக்குவும் உயிரிழப்பு

குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார். இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர்...

புதிய தீயணைப்பு வீரர்களை பணியமர்த்திய கொழும்பு மாநகர சபை

நகரில் தீ பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக கொழும்பு மாநகரசபை இந்த வாரம் 36 புதிய தீயணைப்பு வீரர்களை பணியமர்த்தியுள்ளது. முதலாவது குறுக்கு தெருவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கொழும்பில்...

Justin மீடியா போரத்தின் புதிய தலைவராக எம்.பி.எம் பைரூஸ் தெரிவு

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 4ஆவது புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம் பைரூஸூம் புதிய செயலாளரா சம்ஸ் பாஹிமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.