கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் வேகமாக பரவுகின்றது

கொரோனா வைரஸைப் போன்ற மற்றொரு வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு H3N2 என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த வைரஸ் காரணமாக, காய்ச்சல்,...

மாலைத்தீவின் சட்டத்துறை நிபுணர்களுக்கு இந்தியாவினால் பயிற்சி

மாலைத்தீவின் சட்டத்துறை ஊழியர்களுக்கு மாலைத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் பயிற்சி பட்டறைகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மாலைத்தீவில் ஜனாதிபதி சோலிஹ் பதவியேற்றதிலிருந்து மாலைத்தீவில் நீதித்துறை ஊழியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை இந்தியா...

மாலைத்தீவின் இரு பெரும் நிலபரப்பு இந்திய கம்பனிகள் வசம்

மாலைத்தீவு அரசாங்கம் தலைநகர் மாலேயிக்கு அண்மையில் அமைந்துள்ள இரு பாரிய நிலங்களை இரு இந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த நிலங்களை சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட...

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்

பப்புவா நியூ கினிக்கு அருகில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அவுஸ்திரேலிய வானிலை...

கொழும்பு, யாழ்ப்பாணம் நிலநடுக்கம் குறித்த மற்றுமொரு முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

மத்திய துருக்கியில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்...

பாரிய நிலநடுக்கம் – கொழும்பு நகருக்கு ஏற்படப்போகும் பாதிப்பு

எதிர்வரும் வாரத்தில் ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வு கொழும்பு நகரை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக புவியியல் துறையின் மூத்த...

போதையில் தகாதமுறையில் நடந்து கொண்டார் – கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது நடிகை ஸ்வப்னா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த...