ஒமைக்ரொன் வைரஸ் திரிபின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் – WHO எச்சரிக்கை

ஒமைக்ரொன் கொவிட் வைரஸ் திரிபின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் திரிபினால் உலகளாவிய ரீதியில் மரணங்கள் ஏற்படுவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. முன்னைய திரிபுகளை...

இந்தியாவில் முதல் ஒமிக்ரோன் மரணம் பதிவு

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135...

ஃப்ளுரோனா எனும் புதிய வகை தொற்று

மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு ப்ளூரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில்...

உலகின் முதல் நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது

உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது. இதனையடுத்து தலைநகர் ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில...

டெல்டா – ஒமைக்ரொன் திரிபுகள் சுனாமி போன்று ஆபத்தான பேரலையை உருவாக்கும் – WHO

டெல்டா மற்றும் ஒமைக்ரொன் திரிபுகளின் கலவையானது, கொவிட் எண்ணிக்கையில், ஆபத்தான பேரலையை உருவாக்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, சுனாமி போன்று ஆபத்தான பேரலை என உலக சுகாதார ஸ்தாபனத்தின்...

ஒமிக்ரோனின் 8 முக்கிய அறிகுறிகள்

ஓமிக்ரோன் கொவிட் வைரஸ் மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும்...

பிரியந்த குமார தொடர்பில் பாகிஸ்தான் செனட் சபையின் தீர்மானம்

பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமாரவை தாக்கி கொன்ற கொடூரமான மற்றும் நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார். இந்தத் தாக்குதலினால்...

இன்னும் நிறைவடையாத கொரோனா தொற்று

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 278 பேர் குணமடைந்துள்ளனர். அதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 529கவும் மரணித்தவர்களின் எண்ணிக்கை 19கவும் பதிவாகியுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 582,722ஆகவும் தொற்றுள்குள்ளானவர்ககளின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373