கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா...

உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்

ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று  ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும்...

பிரேஸில் அனர்த்தங்களில் 94 பேர் உயிரிழப்பு

பிரேஸிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. பிரேஸிலின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு ஏற்பட்டுள்ள இயற்கை...

விமான எரிபொருள் விலை புதிய உச்சம்!

விமான எரிபொருள் விலை புதன்கிழமை 5.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் தில்லியில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.90,519 ஆக உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு...

இனி வாட்ஸ்அப்பில் இதய எமோஜியை அனுப்பினால் சிறை தண்டனை

மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்...

இணைய இணைப்புகளுக்கு இன்று நடக்கபோவது என்ன?

இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நீர்மூழ்கிக்  கேபிள் அமைப்பானது உலகின் பல்வேறு நாடுகளுக்கு தேவையான...

உலகலாவிய ரீதியில் 41 கோடி பேருக்கு கொரோனா

உலகில் மொத்தம் 41 கோடி பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி உலகில் மொத்தம் 410,024,095 பேருக்கு நோய்த் தொற்று...

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் – இந்திய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

"ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம்" என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஹிஜாப்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373