இலங்கை பெண்ணுக்கு இந்திய ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு

தவறான சிகிச்சையால் காரணமாக நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணுக்கு 40 லட்சம் இந்திய ரூபாய் வழங்க வேண்டும் என, ஜி.ஜி. வைத்தியசாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் வசித்து வந்த இலங்கை பெண் ஃப்ளோரா...

துருக்கிக்கு உதவும் இலங்கை

துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான உதவிகளை வழங்க இலங்கை முன்வந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்த விடயத்தை துருக்கி வெளிவிவகார அமைச்சருக்கு...

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் 7.8 என இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. மேலும்...

இராஜாங்க அமைச்சர் ஹினா இலங்கைக்கு

பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி கர் இன்று (03) முதல் இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையின் 75 வது சுதந்திர தின விழாவில் கெளரவ விருந்தினராக அமைச்சர்...

இஸ்ரேல் மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் உயிரிழப்பு!

இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது...

மியான்மாரின் இராணுவ ஆட்சியுடன் தனது உறவை வளர்க்கும் இந்தியா

மியான்மாரின் தற்போது உள்ள இராணுவ ஆட்சியுடன் தனது உறவை வளர்க்கும் முயற்சியில் இந்தியா செயற்படுகின்றது என சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வௌியிட்டுள்ளன. சர்வதேச ரீதியான புதிய கொள்கைளை நோக்கி உலக நாடுகள் நகர்வதை பார்க்ககூடியதாகவுள்ளது....

BREAKING: உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்தில் அமைச்சர் உள்ளிட்ட பலர் மரணம் (photos)

உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றுக்கு அருகில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 சம்பவ இடத்தில் மரணித்துள்ளனர். இதில் உக்ரேனிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட 17 பேர் மரணம் உயிரிழந்துள்ளதாக...

புத்தர் சிலைகளுடன் கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் – தீவிர விசாரணை

ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மரத்தில்  செய்யப்பட்ட தெப்பம் ஒன்று...