இஸ்ரேல் அரசாங்கம் 300,000 க்கும் மேற்பட்ட வீரர்களை அணிதிரட்டியுள்ளதோடு தென்மேற்கு எல்லையில் உள்ள காசா பகுதியை முழுமையாக மூடியுள்ளது.
இந்நிலையில் காசா மீது தரை வழியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாக...
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் தாக்குதலுக்கு உள்ளான காஸாவை முழுமையாக முற்றகையிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
"நாங்கள் முழுமையாக காஸாவை முற்றகையிட்டுள்ளோம். மின்சாரம், உணவு, நீர், எரிவாயு எதுவும் அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது"...
இஸ்ரேலில் தற்போது நிலவும் மோதல் காரணமாக இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, +94716640560 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது இலங்கை...
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளார்.
ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் இதுவரை 2 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்கின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்...
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. போர் பிரகடனம் செய்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தை பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
ந்நிலையில், இஸ்ரேலை அதிர வைத்த...
இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேயான போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஆளுகைக்குட்பட்ட காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள், யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. ஹமாஸ்...
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீரென நடத்திய ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன.
இந்த பதில் தாக்குதலில் 230க்கும் மேற்பட்ட காசா மக்கள்...