இஸ்ரேல்-ஹமாஸ் போர் : காஸாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,142ஆக அதிகரிப்பு !

  காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,142ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று(23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கடந்த 24 மணி...

இஸ்ரோவின் புதிய சாதனை !

        இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, மறுபயன்பாட்டு ரொக்கெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதாவது, விண்ணில் செலுத்தக்கூடிய ரொக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மறுபயன்பாட்டு ரொக்கெட்டின்...

இந்தியாவில் பாலம் இடிந்து வீழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு !

    இந்திய மாநிலமான பிகாரின் சுபா மாகாணத்தில் இன்று(22) காலை கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்த விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர். மேலும், 30 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் இடிபாடுகளில் சிக்கியர்களை மீட்கும்...

ஆப்கானில் தற்கொலைத் தாக்குதல் – 21 போ் உயிரிழப்பு !

  ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 போ் உயிரிழந்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், தலிபான் ஆட்சியாளா்கள் இத்தாக்குதலில் 3 போ் உயிரிழந்ததாகக் கூறினா். இது குறித்து வெளிநாட்டு ஊடகமொன்று கூறுகையில், ஆப்கானிஸ்தான் தெற்குப் பகுதி...

சிறுவயதில் Black Belt பட்டம் வென்ற 06 மாணவர்கள் : சாதித்து கட்டிய தர்கா நகர்

      தர்கா நகர் பிரதான வீதியில் அமைந்துள்ள "Orchid Arena" புட்ஸால் மைதானத்தில் 06 மாணவர்கள் Karate Black Belt பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டனர். SKS A International Sri Lanka Chief Instructor and...

ஜப்பானில் 5.3 ரிச்டர் நிலநடுக்கம் !

    ஜப்பானில் இன்று (21) காலை 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ.) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மத்திய டோக்கியோவிலும் உணரப்பட்டுள்ளது. ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்நிலநடுக்கத்தால் வீடுகள்,...

பாகிஸ்தானின் குவாதர் துறைமுக வளாகத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள் சுட்டுக் கொலை !

    பாகிஸ்தானின் குவாதர் துறைமுக வளாகத்தைக் கைப்பற்றிய 8 தீவிரவாதிகளை அந்நாட்டுப் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். குவாதர் துறைமுகத்தின் அதிகாரிகள் வளாகத்தில் ஆயுதங்களுடன் புகுந்த பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தீவிவாதிகள் துறைமுகத்தை தங்கள்...

அயர்லாந்து பிரதமர் இராஜிநாமா !

  அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் (Leo Varadkar), தனது பதவியை விரைவில் இராஜிநாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்தோடு அயர்லாந்து கூட்டணி அரசாங்கத்தின் ஓர் அங்கமான பைன் கோயல் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். பைன் கோயல்...