டிஜிட்டல் பிரிவினை மற்றும் பெரும் அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் வாயிலாக, அணிசேரா அமைப்பில் அங்கம் வகிக்கும் உலகின் அபிவிருத்தி அடைந்துவரும் மற்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்மை...
தென்கொரியாவைத் தனது முதன்மை எதிரி நாடாக வடகொரியா அறிவித்துள்ள நிலையில், இதனால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தென் கொரியாவை தனது நாட்டின்...
இஸ்ரேலுக்கும் அதன் மிகப்பெரிய ஆதரவு நாடான அமெரிக்காவுக்கும் இடையே முரண்பாடுகள் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது இரு நாடுகளின் தீர்வுதான் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என அமெரிக்கா கருதுகிறது.
இந்நிலையில், ஜோர்டானுக்கு மேற்கே உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு...
கடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது.
டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இச்சமோசாவில் உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதிலாக புளூபெர்ரி...
பாகிஸ்தானில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அதில்...
நைஜீரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காணாமற் போயுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நைஜர் மாநிலத்தின் போர்கு மாவட்டத்தில் உள்ள நைஜர் ஆற்றிலேயே நேற்று முன்தினம் குறித்த...
யேமன் கடற்பகுதியில் பயணித்த அமெரிக்க கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணை ஒன்றின் ஊடாக குறித்த கப்பலை இலக்கு வைத்து இந்த தாக்குதல்...
பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 100 ஆவது நாளாக தொடர்கின்றன.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் தென் பிராந்திய நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர்.
அதையடுத்து,...