வெள்ளை மாளிகையின் கூரையில் ஒரு அசாதாரண இடத்திலிருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிலளித்தார்.
79 வயதான அவர் அங்கு 'அணு ஏவுகணைகளை உருவாக்குவதாக' குறிப்பிட்டார். அவர் ஒரு ஏவுகணையைக் காட்டி ஒரு...
ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா பதலடி கொடுத்துள்ளது.
“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவாகி உள்ளது.
தேசிய நில அதிர்வு...
மியன்மாரில் 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தப்படும் என இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங்...
பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் எம்பி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசியலில் தீவிரமாக இருந்த காலம் முதல் பலஸ்தீன தேசத்தை ஆதரித்து...
பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி, பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார். என இஸ்ரேல் பிரதமர நெதன்யாகு தெரிவித்தார்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது.
4 மீட்டருக்கு மேலான சுனாமி அலைகள் தாக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை 60,034 ஆக உயர்ந்து,
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 145,870 என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.