இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, தாம்...
இன்றைய SL vs Pak போட்டிக்குப் பிறகு Sanath Jayasuriya அவர்கள் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீழ்ந்து கிடந்த அணியை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற...
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொண்டுள்ள பின்னடைவைக் கண்டு வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த கவலையடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று (25) நியூசிலாந்துடன் நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில் தோல்வியடைந்ததைத்...
வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் பிரசன்னமின்மை காரணமாகவே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டு...
இம்முறை ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) பிற்பகல் 3.00 மணிக்கு கண்டி, பல்லேகல...
இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ளன.
இன்று (22) பிற்பகல் மத்திய மாகாணத்தில்...
சுப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (22) பல்லேகலை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின்...
இலங்கையின் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று ( 21) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண 'சூப்பர் 8' சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள்...