விளையாட்டு

ருமேஷ் தரங்க சர்வதேச தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
Breaking: இலங்கையின் ருமேஷ் தரங்க ஈட்டி எறிதல் ஆடவர் பிரிவில் சர்வதேச தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்.

தங்கம் வென்ற ரொமேஷ் தரங்கவிற்கு விமானப்படையினால் பதவி உயர்வு
சமீபத்தில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்க , ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்....

இலங்கைக்கு முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்த ருமேஷ் தரங்க
பொதுநலவாயப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் முதலாவது தங்கப் பதக்கத்தை ருமேஷ் தரங்க பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் போட்டிகளில் இன்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் 89.75 மீற்றர் தூரம்...

யுபுன் அபேகோன் தாம் மெய்வல்லுநர் போட்டிகளிலிருந்து ஓய்வு
இலங்கையின் மெய்வல்லுநர் வீரர் யுபுன் அபேகோன் தாம் மெய்வல்லுநர் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு.
சேம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்
23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சேம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில்...
எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி
கிரிக்கெட் விளையாட்டின் என்றும் அழியாத நட்சத்திரமாக விளங்கிய சர் கார்பீல்ட் சோபர்ஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (18) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் எல்.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒரு...
யாழ்ப்பாண கிங்ஸ்’அணியின் உரிமையாளர் கைது
இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்...
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு முடிவு- கபில் தேவ் அதிருப்தி
முன்னாள் இந்திய தலைவர் விராட் கோலியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவு தமக்கு அதிருப்தி அளித்ததாகவும், அவர் கோபப்படாமல் இருந்திருக்க வேண்டும் எனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
மேலும் கோலியின் ஆக்ரோஷமான குணத்தை டென்னிஸ் ஜாம்பவான்...
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடைசி உலகக் கிண்ணத் தொடர்
போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரமான 41 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இதுவே கடைசி உலகக் கிண்ண தொடராகும்.
போர்த்துக்கல் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இணைந்து நடத்தும் 2030 உலகக் கிண்ணத்தில் தான் விளையாடப் போவதில்லை என அவர்...





