60 வயதில் பட்டதாரியானார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க (video )

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அதன்படி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தியில் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான பட்டச் சான்றிதழை ரஞ்சன் ராமநாயக்க...

​பொருளாதார சிக்கலினால் வாழ்வாதரத்தை இழக்கும் பூ வியாபாரிகள்!

'அண்ணா....அண்ணா.. அக்கா..அக்கா... இந்தப் பூங்கொத்தையும் ஊதுபத்தியையும் வாங்குங்கள்..வாங்குங்கள்...இதைவிற்றுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும் ....எடுங்களேன்.' என நடைபாதையில் தனக்கென ஒரு இடமமைத்துக் கொளுத்தும் வெயிலில் வயிற்றுப் பிழைப்பிற்காய் நாட்களைக் கழிக்கும் அந்தச் சிறுமியின் மெல்லிய...

விலையை கட்டுப்படுத்த நாங்க ரெடி நீங்க ரெடியா?

-முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்- அன்மைக்காலமாக நிந்தவூர் பிரதேச சபை மீதும், முன்னாள் தவிசாளர் மீதும் முகநூல் எழுத்தாளர்கள் பலர் இறைச்சியின் விலையை நிர்ணயம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து விமர்சித்து வருவதை...

பண  முதலைகளாக மாறியுள்ள சமாதான நீதவான்கள்

எம்.எல்.எஸ்.முஹம்மத் சாரா பர்வீன் இவர்  இரத்தினபுரி நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹபுகஸ்தென்ன தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர் . ஆடைத் தொழிற்சாலை ஒன்றில்  உதவி மேற்பார்வையாளராக கடமை புரிந்து வரும் சாரா  தனது மூன்று...

இரத்தினபுரி மாநகர சபையின் பொறுப்பற்ற செயலினால் 70 மில்லியன் ரூபா இழப்பு

எம்.எல்.எஸ்.முஹம்மத் இரத்தினக்கல் வியாபாரம் சிலரின் வாழ்க்கையில் திருப்பங்களையும் வெற்றிகளையும் ஈட்டிக்கொடுத்தாலும் பலரின் வாழ்க்கையில் அது இன்னும் ஆராத காயங்களாகவே உள்ளன. எல்லாரும் போல் பாரிய எதிர்பார்ப்புக்களுடன் இரத்தினக்கல் வியாபாரத்தில் நுழைந்த சல்மான் பாரிஸ் இருபத்தையாயிரம் ரூபாவுக்கு...

இரா.சடகோபனின் ‘ தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு

உப்பாலி லீலாரத்ன எழுதிய 'தேகஹட்ட' எனும் நூலின் தமிழாக்கமான இரா.சடகோபனின் ' தேத்தண்ணி' நூல் அறிமுக நிகழ்வு கொழும்பு பிரைட்டன் விடுதியில் இடம்பெற்றது. எழுத்தாளரும் சட்டதரணியுமான ரா. சடகோபன் , கல்வி அமைச்சின் பெருந்தோட்ட...

அரிமா சங்கத்தினரால் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

வட கொழும்பு யுனைட்டெட் - District 306 பி 1 அரிமா சங்கத்தினரால் தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு...

உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திலும் விழிப்புணர்வு நடைபவனி

செப்டம்பர் 10ம் திகதி உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கிண்ணியா பிரதேசத்திலும் விழிப்புணர்வு நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வு கிண்ணியா தள வைத்தியசாலை மனநல பிரிவின் ஏற்பாட்டில் AIMG  நிறுவனத்தின்...