மூத்த பாடகர் இஷாக் பெக்கின் நலன்பெற வாழ்த்து

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மூத்த பாடகர் இஷாக் பெக்கை சந்தித்து அவரது நலம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கேட்டறிந்து கொண்டார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இஷாக் பெக்கின் நலம்...

முஹர்ரம் புது வருட தேசிய நிகழ்வு (clicks)

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு 02, கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் (ஹிஜ்ரி 1447/2025) இஸ்லாமிய புதுவருட நிகழ்வு கொழும்பு வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலில்...

ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி கொழும்பில்…

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 திகதி ஒப்பனை கலைஞர்களுக்கான தேசிய போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகரும் தலைவருமான அனு குமரேசன் தெரிவித்தார். இது குறித்து...

சுவிஷேச தரிசன மிஷனரி ஊழியங்கள் திருச்சபையின் நத்தார் கொண்டாட்டம்…

உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கொழும்பு 9 சுவிசேஷ தரிசன மிஷனரி ஊழியங்கள் திருச்சபையின்...

கஹட்டோவிட்ட wonder kids பாலர் பாடசாலையின் 14வது வருட இல்ல விளையாட்டுப்போட்டி (Clicks)

கஹட்டோவிட்ட wonder kids பாலர் பாடசாலையின் 14வது வருட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) அன்று Futsal மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.    பாடசாலையின் பிரதம ஆசிரியர் திருமதி Nafliya...

துவரங்குளத்தை நோக்கி மக்கள் படையெடுக்கும் மக்கள்..

திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை நோக்கி மக்கள் படைஎடுக்கின்றனர். வசந்த கால குறித்த பகுதியில் குளம் ஒன்றில் அதிகளவான பூக்கள் பூத்துக் குழுங்குகின்ற நிலையில் இதனை பார்வையிடுவதற்காக...

புத்தளத்தில் மாபெரும் இலவச ஆசிரியர்களுக்கான கற்பித்தல் கருத்தரங்கு

செப்டம்பர் 12 ஆம் திகதி புத்தளம் சாஹிரா ஆரம்ப பள்ளி பாடசாலையில் பல பிரதேசங்களில் ஆசிரியர்களுக்கான இலவச வழிகாட்டல் நிகழ்வொன்று நடைபெற்றது. இதில் சுமார் 400 ஆசிரியர்களும், ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்தனர் இந் நிகழ்வில்...

வட கொழும்பில் நடைபெற்ற ஜனனம் அறக்கட்டளையின் மாபெரும் இலவச புலமைப் பரிட்சை கருத்தரங்கு.!

      கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச...