Hayleys Fabric 2022 சர்வதேச தர நிலை விருது வழங்கும் நிகழ்வில் பேண்தகைமைக்கான விருதை வென்ற ஹேலிஸ்

லண்டனில் அண்மையில் இடம்பெற்ற 2022 சர்வதேச தர விருது வழங்கும் நிகழ்வில் (IQA) பேண்தகைமைக்கான விருதைப் Hayleys Fabric பெற்றுள்ளது. சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) உத்திகள் மூலம் பேண்தகைமையை உறுதி...

நாட்டின் தற்போதைய சவால் நிறைந்த சூழ்நிலையிலும் தனது மருத்துவமனை வலையமைப்பை வலுவாக விரிவுபடுத்தி வருகிறது Medihelp Hospitals

இலங்கையின் சுகாதாரத் துறையில் அடிப்படை சிகிச்சைகளை வழங்குவதில் முன்னோடி மருத்துவமனை வலையமைப்பான Medihelp Hospitals Group, தற்போதைய சமூக மற்றும் சவால்களுக்கு முகங்கொடுத்து 37 வருடங்களாக மலிவு விலையில் தரமான சுகாதார சேவைகளை...

பேண்தகைமை சமூகத்திற்கான Aluminum Stewardship திட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நிறுவனமாறும் Alumex

இலங்கையின் முன்னணி முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட அலுமினிய உற்பத்தியாளரும், Haleys குழுமத்தின் அங்கத்தவருமான Alumex, உற்பத்தி மற்றும் உருமாற்றப் பிரிவின் புதிய உறுப்பினராக Aluminium Stewardship முன்முயற்சி (ASI) வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளது. ASI என்பது ஒரு...

வரவிருக்கும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் விசேட நடவடிக்கை

இலங்கையின் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPCs) தமது நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அதிகரிக்க புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளன. அதேவேளை உணவுப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில் உணவுப் பொருட்களின்...

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆடை ஏற்றுமதி வருவாய் 30%ஆல் அதிகரித்தமையை பாராட்டும் JAAF

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மே 2022இல் ஆடை ஏற்றுமதி வருமானம் 446 அமெரிக்க டொலராக அமைந்திருந்ததுடன் அது 30% அதிகரிப்பாக அமைந்திருந்ததை அடுத்து, கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) தொழில்துறையில் உள்ள...

இலங்கை விளையாட்டு வீரர்கள் தங்கப் பதக்கம் வெல்ல உதவுகிறது MAS

MAS ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான Bodyline (Pvt) Ltd, 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் வரை இலங்கை தடகள சங்கத்தின் - SLAA இன்...

சில நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

எதிர்வரும் நாட்களில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் திறந்த கணக்கின் ஊடாக...

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நாட்டில் இன்றும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 1 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கொழும்புக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373