நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் ஒரு இறாத்தல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால்  குறைக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் பாரிய முன்னேற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (08) மேலும் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 313.77 ஆக காணப்படுகின்றது. இதேவேளை, நேற்றைய கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுப்பட்டிருந்தது. இலங்கை...

(மகிழ்ச்சியான அறிவிப்பு )கடன் பெறுநர்களுக்காக வழங்கப்பட்ட சலுகைகள் -மேலும் பல நன்மைகள் அறிவிப்பு

தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான சலுகை வழிமுறைகளை மத்திய வங்கி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்காக வழங்கப்பட்ட சலுகைகள் நீடிக்கப்பட்ட மீள்கொடுப்பனவுக் காலங்கள், சலுகை வட்டி...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று பாரிய முன்னேற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க...

வாகனங்களை பதிவு செய்வது தொடர்பில் வெளியான தகவல்

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பள் செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடப்புஅண்டுக்கான வரவு செலவுத் திட்ட...

அமெரிக்க டொலருக்கு நிகராக கடந்த மூன்று நாட்களாக சடுதியாக உயர்வடையும் ரூபாய்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சடுதியாக அதிகரித்துள்ளது. கொள்முதல் விலை ரூபா 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 2022 மே...

நாட்டின் வட்டி வீதம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

தற்போது இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி வௌியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு இந்த சவாலை நிறைவேற்ற இதே...

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர்! விலையையும் அறிவித்தார் அமைச்சர்

எதிர்வரும் காலத்தில் பெட்ரோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனினும் தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்டதில் QR...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373