Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி, HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிட்டுள்ள HNB PLC

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தின் முழு உரிமையையும் வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என...

பிரவுன்ஸ் Agri விவசாயிகளுக்கு புதிய TAFE உழவு இயந்திர மாடல்!

 இலங்கையில் 150  ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட விவசாய இயந்திரமயமாக்கல்  மற்றும் நவீனமயமாக்கலில் முன்னோடியாக விளங்கும் பிரவுன்ஸ் அக்ரி கல்ச்சர்,  அதன் வகைகளில் புதிய TAFE உழவு இயந்திர மாடலான Dyna ரக்ரர்,...

வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும்

வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பாக விரும்பும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. வௌிநாட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளின் பங்கு பற்றலுடன் உயர் கல்வி முறையை மையமாகக் கொண்ட விசேட குழுவினர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. குறித்த...

நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF

இலங்கையின் ஆடைத் தொழிலில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் பணியாளர்களுடன் அவர்களை ஒருங்கிணைப்பதில் ஒரு பெரிய படியை முன்னெடுத்துள்ளது. "Inclusive Threads" என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி,...

ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam” கலைப் பயிற்சிப் பட்டறையை நடத்திய HNB FINANCE

பாடசாலை மாணவர்களின் படைப்புத் திறன்கள் மற்றும் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், HNB FINANCE PLC இன் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட ''HNB Finance Yalu Daskam'' கலைப் பயிற்சிப்...

இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரச தலையீட்டை கோரும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்(CCCI)

இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும்...

தேங்காய் விலை 300 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்

தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும்...

ICFS கல்வி நிறுவனம், இலங்கை மாணவர்களுக்காக ஒரு சிறப்பு புலமைப்பரிசில்

  வெளிநாட்டுக் கல்விக்காக மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நாட்டின் முன்னணி நிறுவனமான ICFS கல்வி நிறுவனம், இலங்கை மாணவர்களுக்காக ஒரு சிறப்பு புலமைப்பரிசில் தொகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நுகேகொடையில் அமைந்துள்ள ICFS கல்வி நிறுவனம், ஐக்கிய...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373