சர்வதேச விருதுடன் சூர்யா – ஜோதிகா

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்று வருகிறது. அந்த...

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்

பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 40. ஹிந்தி பிக் பாஸ் 13-ம் பருவ நிகழ்ச்சியை வென்றவர் நடிகர் சித்தார்த் சுக்லா. ஏராளமான தொலைக்காட்சித்...

நடிகை திரிஷாவிற்கு விரைவில் திருமணம்..?

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, சூர்யாவின் மவுனம் பேசியதே படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் கதாநாயகியாக ஆனவர், நடிகை திரிஷா. அதைத்தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி...

நகைச்சுவைத் திறமை உள்ளவரா நீங்கள் – இதோ வாய்ப்பு!

இயக்குநர் பா. இரஞ்சித், நீலம் சோசியல் என்கிற யூடியூப் சேனலை நிர்வகித்து வருகிறார். இந்த சேனலின் சமூகவலைத்தளங்களில் இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நீலம் சோசியல் யூடியூப் சேனலின் ஸ்டாண்ட் அப்...

பிரபல தொகுப்பாளர் மரணம்

90-களில் சிறுவர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். தமிழில் பிரபலமான சிந்துபாத் தொடரில் நாயகனாக நடித்த...

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் வேற லெவல் அப்டேட்!

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்" அனிருத் இசையில், லலித் குமார் தயாரிப்பில் முதல்...

தல – தளபதி சந்திப்பு

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை...

ஆர்யா நான் வெளியே கேள்விப்பட்ட மாதிரி இல்லை: துஷாரா

சார்பட்டா பரம்பரபை படப்பிடிப்பு தளத்தில் ஆர்யா ரொம்ப சீரியஸாக இருந்ததாக துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார் சார்பட்டா பரம்பரை படத்தில் துணிச்சல் மிகு நாயகி மாரியம்மாளாக கலக்கிய துஷாரா விஜயன் மக்கள் போகுமிடமெல்லாம் மாரியம்மாவாக தன்னை...