ஊரடங்கு நீடிக்கும் : காரணம் இதுதான்

இலங்கை கொள்வனவு செய்ய விண்ணப்பித்துள்ள டீசல் ஒக்டோபர் முதலாம் திகதிக்குள் கிடைக்கவில்லை என்றால், நாட்டை முடக்கும் ஊரடங்குச் சட்டத்தை ஒக்டோபர் மாதம் நடு பகுதி வரை நீடிக்க நேரிடும் என முன்னாள் பிரதமரும்...

பால்மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க அனுமதி

பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்மானத்தை அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்க உத்தேசித்துள்ளதாக அந்த...

கொழும்பு அரசியலில் பரபரப்பு: மைத்ரியின் வீட்டில் விமல் பேச்சு

மொட்டுக்கட்சியின் பங்களி கட்சிகள் இன்று இரவு விசேட பேச்சுவார்தையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலந்துகொண்டுள்ளனர். இச்சந்திப்பில் கெரவல பிட்டிய மின்...

குடித்து மட்டிக்கொண்ட ஞானசார தேரர் ; ஒரு குடிமகனின் குரல்! (VIDEO)

உண்பதற்கு உணவில்லாவிட்டாலும் பரவாயிலை ஆனால் குடிக்கால் இருக்க முடியாது. என கொழும்பின் பிரதான வீதி ஒன்றின் முன்பாக நின்று சாரய போத்தல்களுடன் ஒருவர் பேசிய விடங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் மதுபானசாலைகள்...

மஹிந்த விரைவில் இராஜினாமா? ஜனாதிபதியின் கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிரேஸ்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கிடைத்துள்ளது. எனினும் அவர் எந்த காரணத்திற்காக விலகத் தீர்மானித்துள்ளார்...

துஷார உபுல்தெனியக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதா!

அநுராதபுரம் சிறையில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சுப் பதவியை லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ள நிலையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்...

நாட்டை திறப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு வௌியானது

அடுத்த வாரம் சில கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை திறக்கமுடியும் என இரானுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டை திறப்பதாக இருந்தால் அதற்கான பரிந்துரைகளை...

எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை திறக்க நடவடிக்கை

எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க...