தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது...

கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை டிசம்பரில்

கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமர் இதனைக் தெரிவித்திருந்தார்  

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(08) வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்படி மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.42 ரூபாவிலிருந்து 321.15 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.16 ரூபாவிலிருந்து 332.92...

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து வீழ்ந்தது

மோசமான வானிலை காரணமாக கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் மற்றொரு மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்து வைத்தியசபலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (07) மாலை குறித்த மரம் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது விழுந்ததில், பயணித்த...

பஸ் -முச்சக்கர வண்டி விபத்து – 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி..!

களுத்துறை - நாகொட பகுதியில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் நாகொட  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாபலகம பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிய...

இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் நிறுத்தம்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி...

கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறிய அர்ஜுன!

இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட  அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.  

இலங்கையில் தரமற்ற டீசல் விநியோகம்?

சந்தையில் தரமற்ற டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கையிருப்பில் தற்போது காணப்படும் டீசல் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரிசோதனைகளுக்கு...