புதிய வைரஸ் எப்போது வேண்டுமானாலும் நாட்டிற்குள் நுழையும்

புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாடு இப்போது சுற்றுலா...

நாடாளுமன்ற பொதுமக்கள் கூடத்தை ஜனவாியில் மீளத் திறப்பது குறித்து ஆராய்வு

நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் கூடத்தை மீள திறப்பது குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் ஆராயப்படும் என படைக்களசேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய நாடாளுமன்ற பொதுமக்கள் கூடம் (கெலாி) இந்த ஆண்டு திறக்கப்பட மாட்டதென அவர்...

சிறுவர்களிடையே பரவும் ஒருவகை நோய் ! இருவர் பலி

கொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது. கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம்...

ஏழு மூளைகள் இருந்து என்ன பயன்

பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகைளைக் கொண்டிருக்கும் ஒருவர் இருப்பதாக பெருமை பேசிய அரசாங்கம், இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பேவ நகரில் நேற்று...

2024க்கு முன்னதாக 60,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்

2024ஆம் ஆண்டுக்குள் 60,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நேற்று(15) இடம்பெற்ற...

கொழும்பில் நங்கூரமிட்ட ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களும், யுத்தக் கப்பலும்

ரஷ்ய நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும்,  போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. கப்பல்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் அந்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன. சேவைகளைப் பெற்றுக்கொண்டதன்...

கட்சியிலிருந்து தூக்கப்பட்டார் அத்துரெலிய ரதன தேரர்

அத்துரெலிய ரதன தேரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளதாக அபே ஜனபல கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். நேற்றைய தினம் தமக்கு இந்த அறிவிப்பு கிடைத்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகாிக்க மில்கோ தீர்மானம்

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு, மேலதிகமாக 7 ரூபாவை வழங்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நவம்பர் முதலாம் திகதி முதல் இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வரவுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த...