அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.  

தொழிற்சங்க நடவடிக்கையில் களமிறங்கும் 15 சுகாதார தொழிற்சங்கங்கள்

தாதியர், நிறைவுகாண் மற்றும் இடைநிலை வைத்திய சேவை உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ்...

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத்...

மருத்துவ சங்கம் ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்வதற்காக பின்பற்ற வேண்டிய நான்கு நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரை முன்வைத்து இலங்கை வைத்திய சபையினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் வரையறைகளை மேலும்  மேற்பார்வையின் கீழ்  சட்டதிட்டங்களைக் கடுமையாக்குதல்,...

இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது! சீனாவிற்கு அறிவித்தார் மகிந்த

கொழும்பு துறைமுகத்திற்கு சீன கப்பலில் கொண்டுவரப்பட்ட பசளையை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச, சீனத் தூதுவர் வீ. ஷெங் ஹோங்கிற்கு அறிவித்துள்ளார். சீனத் தூதுவர் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரை...

நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று-இராணுவத் தளபதி

நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்- அலி சப்ரி தகவல்

நாட்டில் எட்டு இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும் அவற்றை விசாரணைசெய்து தீர்ப்பு வழங்குவதற்கு 335 நீதிபதிகளே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி...

அரிசி விலையில் வீழ்ச்சி ஏற்படுமா?

அரசாங்கம் அரிசிக்கு விதித்துள்ள 65 ரூபா வரியை 20 ரூபாவால் குறைத்தால் அரிசியை இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளா்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரையில் சந்தையில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு...