இன்று காலை 9 மணி தொடக்கம் 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்

இன்று காலை 9 மணி தொடக்கம் 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, 1,2,3,7,8,9,10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு...

நாட்டில் மேலும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 01,...

சுதந்திர சதுக்கத்தில் சஜித் பிரேமதாச தலைமையில்ஆர்ப்பாட்டம் (படங்கள்)

"ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் - மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” எனும் கருப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி, சிவில் சமூக அமைப்புகள், ஐக்கிய இளைஞர் சக்தி, மற்றும் ஐக்கிய...

கல்கிசை சிறுமி விவகாரம் : 04 பேர் பிணையில் விடுதலை

15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மிஹிந்தளை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் இருதய விசேட வைத்திய நிபுணர் உட்பட நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், கொழும்பு மேலதிக நீதவான்...

செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் அதிக சதவீதமானோருக்குத் தடுப்பூசி வழங்க திட்டம் (படங்கள்)

இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ளார் தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கொவிட் ஒழிப்பு...

மன்னாரில் பைசர் தடுப்பூசி செலுத்துகை ஆரம்பம் – மீனவர்களுக்கு முன்னுரிமை

மன்னாரில் இன்று முதல் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி 30 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி செலுத்தும்...

அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பிலான பரிசீலனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை...