மற்றுமொரு மண்சரிவில் தாதி மரணம்

குருநாகல் − நாரம்மல − வென்னோருவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி மரணமடைந்துள்ளார். வீட்டிலிருந்த தாய், மகன் ஆகிய இருவரும்...

பொலித்தீன் பைகளின் விலைகளும் அதிகரித்தன!

உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக பொலித்தீன் பைகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம்...

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களினால் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டம் முன்னெடுப்பு!

வேதனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன. இதற்கமைய, வலயக் கல்விப் பணிமனைகளுக்கு முன்னால், இந்தப் போராட்டம் முன்னெக்கப்பட உள்ளதாக இலங்கை...

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150...

வீட்டின் மீது மண்மேடு சரிவு – நால்வரின் நிலை?

ரம்புக்கன, தொம்பேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் 4 பேர் வீட்டினுள் சிக்கிக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மண்மேடு ஒன்று சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த குறித்த 4 பேரும்...

கொவிட் மரண எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (05) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய,...

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 512 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 545,768ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டுமக்கள்மீது அக்கறையிருந்தால் அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுங்கள்

நாட்டுமக்கள்மீது அக்கறையிருந்தால் அரசாங்கத்திலிருந்து உடன் வெளியேறுங்கள் : வெளியே 'எதிர்ப்பு நாடகத்தை' அரங்கேற்றி, உள்ளே 'சுமுகமாக' செயற்படுவதை நிறுத்துங்கள் -அரசாங்கத்தின் பங்காளிகளிடம் மனுஷ நாணயக்கார வலியுறுத்தல்