மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவருக்கும் பிணை!

மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உட்பட 3 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால்...

துமிந்த நாகமுவ உள்ளிட்ட 05 பேரை கைது செய்யுமாறு பிடியாணை

கடுவளை நீதிவான் நீதிமன்றுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது முறை தவறி செயற்பட்டமை, நீதிமன்றை அவமதித்தமை, போன்ற குற்றச்சாட்டுகளில், முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 05 பேரை கைது செய்யுமாறு...

ஆபத்தான வலயங்களில் உள்ளவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை

ஆபத்தான வலயங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 333 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 333 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) முற்பகல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் நிலவும்...

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்தாா் பிரதமர்!

அதிபா் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபா், அசிரியர் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மஹிந்தானந்த அளுத்கமகே சிஐடியில் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு அளித்துள்ளார். இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதில் மோசடி...

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் பிரதிநிதிகள் நியமனம்

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனா். ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற...