மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி...

2022 ஜனவரி தொடக்கம் நடத்துனர்கள் இன்றி பஸ் போக்குவரத்து!

2022 ஜனவரியில் இருந்து நடத்துனர்கள் இன்றி பஸ் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆராய்ந்து வருகிறது. எரிபொருள், டயர் மற்றும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினாலும் மற்றும் பஸ் உரிமையாளர்கள்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 426 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 426 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 523,929 ஆக அதிகரித்துள்ளது.

மொனராகலையில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்!

மொனராகலை மாவட்டத்தில் நேற்று (13) கொரோனா நோயாளர்கள் 84 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொனராகலை சுகாதார சேவை பணிப்பாளர் துஷித அத்தநாயக்க தெரிவித்தாா். இதுவரையில் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் மாத்திரம் 34 கொரோனா...

பாதீட்டில் அரச ஊழியர்கள் புறக்கணிப்பு -தொழிற்சங்கங்களின் சம்மேளனம்

2022 பாதீட்டின் மூலம் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், 16,000 ரூபா வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கப்படாமை தொடர்பில் அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம், எழுத்துமூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022...

அரசின் திட்டத்தை முறியடிக்க தீவிர முயற்சியில் பங்காளிகள்

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக் கட்சிகள், அரசின் இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன. கெரவலப்பிட்டிய...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை -வலு சக்தி அமைச்சர்

நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் நேற்று(14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் அது நிதியமைச்சின்...

வீதி விபத்துக்களை குறைக்க சாரதிகளுக்கு விசேட பயிற்சிகள்

நாளாந்தம் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக வீதி சட்டங்கள் தொடர்பில் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம்...