சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றமற்றவராகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி கொழும்பில்...
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் எரிவாயு கசிவு, எரிவாயு அடுப்புகள் மற்றும் உபகரணங்கள் வெடிப்பு போன்ற காரணங்களால் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஹட்டனில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்கள்...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது சமையல் எரிவாயுவினால் ஏற்பட்டுள்ள அனர்த்தம், அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு,...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (02) அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
அதேநேரம், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று...
LPG அற்ற எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை தரத்திற்கு இணங்குகின்றனவா என்பதை பரிசோதிக்க மட்டுமே இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சித்திக்கா ஜீ...
வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 396 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 540,783 ஆக அதிகரித்துள்ளது.