பாராளுமன்ற அமைதியின்மை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று கூடும்

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட குழு இன்று(10) பிற்பகல் கூடவுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் கூடவுள்ளனர். ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான 11...

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு

இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்கவும்- WHO கோரிக்கை

புதிய ஒமிக்ரொன் திரிபு பரவல் காரணமாக, செல்வந்த நாடுகள், கொவிட் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது. ஒமிக்ரொன் திரிபு பரவல் காரணமாக, சில செல்வந்த நாடுகள், செயலூக்கி தடுப்பூசி...

பாதீட்டின் இறுதி வாக்கெடுப்பு இன்று

2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு, கடந்த 22 ஆம் திகதி, 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பாதீட்டுக்கு...

கொவிட் தொற்றால் 22 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் மீட்பு!(photos)

உருக்குலைந்த நிலையில் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமுனை பொலிஸ் பிரிவில் இன்று  காலை குறித்த சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய...

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது – பசில்

2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அடுத்த...

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட பிரேசில் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 'இன்டபோல்' எனப்படும் சர்வதேச பொலிஸாரினால் 'சிவப்பு அறிவித்தல்' பிறப்பிக்கப்பட்டிருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான...