பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு

​கொவிட் தடுப்பூசியை முதற்கட்டமாக தரம் 11 மற்றும் உயர் தர மாணவர்களுக்கு வழங்க அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் காபில பெரேரா தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் குறி்த்து...

Breaking: ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு: நள்ளிரவு  அமுலாகவுள்ள புதிய சட்டம் 

இலங்கையில் அவசரகால நடைமுறையில் சீனி, அரிசி, நெல் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடைமுறைகள்.இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை உபகுழு வழங்கிய முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இது அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பல கட்டங்களில் சம்பள உயர்வு அமுலுக்கு வரும் என்று...

கொரோனா தொற்று உறுதி இன்று அதிகரிப்பு

நாட்டில் இன்று இதுவரை 4,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 436,081 ஆக உயர்வு அடைந்துள்ளது.

அறிமுகமாகியது மூலிகை முகக்கவசம்

21 மூலிகைகளால் செய்யப்பட்ட மூலிகை முகக்கவசம் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லேவுக்கு வழங்கப்பட்டது பெரும்காயம், சிடார், இலவங்கப்பட்டை, பவட்டா வேர், சிவப்பு வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, வெனிவேல் முடிச்சு, கொம்பா, கிராம்பு, இஞ்சி தோல்...

ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன. ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரையில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 88...

இந்தியா – இலங்கை விமானப் பயணங்கள் ஆரம்பம்!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்கு வாரத்திற்கு 4 விமானப் பயணங்களை செயற்படுத்தவுள்ளதாக இந்தியாவில் உள்ள...

டியுடர் குணசேகர காலமானார்

போலந்து நாட்டிற்கான முதலாவது இலங்கை தூதுவராக கடமையாற்றிய டியுடர் குணசேகர (86) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். அவர் 1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.