தேயிலைக்காக அரசு அறிவிடும் தீர்வை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி

ஒவ்வொரு 100 கிலோகிராம் தேயிலைக்கும் அரசாங்கத்தினால் அறிவிடப்படும் தீர்வை சம்பந்தமான சரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஒவ்வொரு 100 கிலோகிராம் தேயிலைக்குமான 400 ரூபா என்ற தீர்வை...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 395 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 395 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 546,498 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 3 ஒமைக்ரொன் தொற்றாளர்கள்

நாட்டில் ஒமைக்ரொன் கொவிட் திரிபு தொற்று உறுதியான மேலும் 3 பேர் அ டையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம...

பஸிலுக்கு பதில் பீரிஸ்

அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல்.பீரிஸ், பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கடந்த வாரம் அமைச்சரவை பத்திரத்தைச் சமர்ப்பித்ததாக அமைச்சின்...

முன்னாள் நீதிவான் திலின கமகே விடுதலை!

சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதிவான் திலின கமகே நிரபராதியாகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தால் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி!

நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் இலங்கை ( SL) தரநிலை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுடன் கூடிய LP உள்நாட்டு எரிவாயுவை மாத்திரம் விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.  

குருஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்து: சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை!

திருகோணமலை – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 3 பேர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றினால் இன்று (16) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைதான மிதப்பு...