லிட்ரோ – லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

இலங்கை தரநிர்ணய நிறுவகத்தினால் அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை...

இலங்கையில் மிகச்சிறந்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்-விக்னராஜா

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐநா உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பின்போது, இலங்கையில் செயற்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட...

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுமீதான மேலதிக விசாரணைகள் இன்று

யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான மேலதிக விசாரணை இன்று(17) இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட...

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளில், ஓரளவு வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. நாரஹேன்டிபிட்டி பொருளாதார மையத்தில் நேற்றைய தினம் ஒரு கிலோகிராம் கறிமிளகாயின்...

கொரோனா தொற்று உறுதியான 518 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577,484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களின் முழுமையான விபரம்

நாட்டில் இன்று (16) அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியா் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று நடைபெற்ற...

உயருமா எரிபொருள் விலை

எரிபொருள் விலையை இன்றிலிருந்து அதிகரிப்பதற்கோ அதற்கான  திட்டமோ   இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தாா். இன்று இரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டாா். இந்த...