பிரதமர் – புனித பாப்பரசர் சந்திப்பு இல்லை

இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,அங்கு வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கமாட்டாரென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக ,பிரதமர் மஹிந்த அங்கு பாப்பரசரை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தபின்னர்...

தொற்று உறுதியான மேலும் 2,269 பேர் இன்று அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,269 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 474,132 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை அண்மித்துள்ளது

நாட்டின் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை அண்மித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை 97 இலட்சத்து 14 ஆயிரத்து 857 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சைனோபாம், அஸ்ட்ராசெனகா,...

பொப் மாலியை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பேருவளை கடற்பரப்பில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம்திகதி 288 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் இருந்துசெயற்பட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நியைில், அவரைத்...

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலிக்கு பயணம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இத்தாலிக்கு செல்லவுள்ளனர். இத்தாலி – போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மஹிந்த...

குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார் – மஹிந்த அமரவீர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவி விலக தயாராக இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாலைத்தீவில் உள்ள...

அமைச்சர் நாமல் நாளை யாழுக்கு விஜயம்

யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்கிற்குச் செல்வது இதுவே முதல்...

ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும்

ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத வேதனத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில்...