GMOA சங்கத்தின் போராட்டம் கைவிடப்படுமா?

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று(24) தீர்மானிக்கப்பட உள்ளது. இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்திய குழு...

நாட்டில் மேலும் 472பேருக்கு கொவிட் தொற்று

நாட்டில் மேலும்  472 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 582,067 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றால் மேலும் 21பேர் மரணம்!

நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(22) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...

நாளை முதல் தொடரூந்து பயணச்சீட்டு வழங்கப்படமாட்டாது

தொடரூந்து பயணச் சீட்டு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை முதல் இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கம்...

நுவரெலியாவில் சிட்டி சந்தி விபத்து : ஒருவர் பலி ( photos)

நுவரெலியா - உடபுசல்லாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(23) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், நுவரெலியா ருவான்எலிய பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 301 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 301 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (23) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

இன்னும் சில நாட்களுக்கு தினசரி மின் துண்டிப்பு தொடரும்?

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின்சார துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு...

பேலியகொடையில் வீழ்ந்தது மரக்கறி விலை

பேலியகொடை மெனிங் சந்தையின் மரக்கறிகளின் விலைகளில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பேலியகொடை மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதி தலைவர் சுகாத் சுசந்த இதனை தெரிவித்துள்ளார். கரட் கிலோ ஒன்றின் மொத்த விலை 400 ரூபாவாகவும்,...