வெளியிடங்களில் இருந்து சென்ற வர்த்தகர்களுக்கு, பசறை பிரதேச சபை மண்டபத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பசறை பகுதியில் உள்ள வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம்...
நாடளாவிய ரீதியில் அனைத்து ரயில்பணிகளில் இருந்தும் விலகி, தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து, தற்போது பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டு விநியோகத்தை தவிர்த்தல் போன்ற...
அனைத்து அரச ஊழியர்களுக்கும், 2022 ஜனவரி முதலாம் திகதி 4,000 ரூபா விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான சுற்றுநிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட முற்பணத் தொகையை வழங்கும்...
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளாா்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியாகும்போது மசகு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 323 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு - கொச்சிக்கடை - போரத்தோட்டை பகுதியில் போலியாக பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை தயாரித்து வழங்கி, பணம் பெறும் வியாபாரத்தை முன்னெடுத்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடியினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது அவர்கள்...
கொழும்புப் பங்குச் சந்தையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக ரூ.12,000 கடந்துள்ளது.
அதன்படி இன்றைய வர்ததக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 12,070.68...
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதியில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், திருமலையில்...