கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 308 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,436 ஆக அதிகரித்துள்ளது.
கெப் ரக வாகனமொன்று மோட்டார் பைக் மற்றும் இரு முச்சக்கர வண்டிகள் என்பவற்றுடன் மோதி திஸ்ஸமஹாராம - பெரலிஹெல வீதியில் விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார்வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தேவாலயத்திற்கு சென்று மோட்டார் வண்டியில் மீள வீடு திரும்பும்வேளையே, கட்டான - தெல்கஸ் சந்திக்கு அருகில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த
விபத்தில்...
இன்று காலை 9.45 மணியளவில் நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து சென்ற முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த...
பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமாரவை தாக்கி கொன்ற கொடூரமான மற்றும் நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார்.
இந்தத் தாக்குதலினால்...
ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.
எனினும் மேற்படி...
கால்நடைகளுக்கான உணவு தட்டுப்பாடு காரணமாக கோழி, முட்டை உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோழி மற்றும் முட்டை விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை உருவாகும்...
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது.
கடலுக்கடியில் உருவான...