அரசாங்கத்திற்கு கவலையும் இல்லை. மக்களுக்கு பிணையும் இல்லை – சஜித்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் குறையை கேட்டறியும்'மனிதாபிமான சுற்றுலா'வின் மூன்றாம் நாள் விஜயத்தை இன்று(28) லுனுகம்வெஹரவில் ஆரம்பித்து நகர மக்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன் "குடும்ப ஆட்சியே நாட்டின்...

கிளிநொச்சி உதயநகரில் வசித்து வந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு

  கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காணாமல்போயிருந்த பெண், உரைப்பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.   அப்பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமொன்றுக்கு கீழிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.     லண்டனில் மகனுடன்...

பதவிகள் நீக்கும் எண்ணங்கள் இல்லை. – ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் தவறான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று...

பீ.பி. ஜயசுந்தர ஜனாதிபதிக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை- காரணம் என்ன?

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக பீ.பி. ஜயசுந்தர,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள மிக நீண்ட கடிதத்தில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பல சர்ச்சைக்குரிய தகவல்களை...

ரயில் நிலைய அதிபர்களுக்கும் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்துக்கும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல்களின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக...

நாளாந்தம் பயன்படுத்தப்படும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய துரிதமான நடவடிக்கை- லிட்ரோ

நாட்டின் வீடுகள் மற்றும் வர்த்தகத்திற்காக நாளாந்தம் பயன்படுத்தப்படும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாளாந்த தேவைகளுக்கான எரிவாயுவை...

பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படும் விதம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படும் விதம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இதன்போது, பெரும்பாலும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 2 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு மற்றும் பேருந்து...

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்கு மேலும் 1,147,770 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்தன