பயணக்கட்டுப்பாடு தளர்வு – மீண்டும் 23 திகதி அமுல்

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல்...

ஹரீனின் வீட்டில் கூட்டம் என வீட்டை சோதனை செய்த பொலிஸார்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோவின் வீட்டில் சந்திப்பொன்று நடைபெறுவதாகவும் அதில் பலர் கலந்துகொண்டுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் வீட்டை சோதனையிட்டுள்ளனர். வத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் சுமார்...

ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 33% பாதுகாப்பு – சந்திம ஜீவந்தர

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொவிட் திரிபான G.1.617.2 டெல்டா வகை வைரஸ் தொற்றைக் கொண்ட ஐந்து பேர் கொழும்பின் தெமட்டகொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம்...

வௌ்ளவத்தையில் அதிகரித்த கொரோனா தொற்று

வெள்ளவத்தையில், இன்று (17) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 73 ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா...

கூட்டமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையிலான குழுவினரை இன்று (16) சந்தித்து கலந்துரையாடினர்.

அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவராக ஜூலி ஜியோன் சுங்

இலங்கை - மாலைத்தீவுக்கு அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவராக ஜூலி சுங்கை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதராக நியமிக்கப்பட்ட ஜூலி ஜியுன்...

தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிக்க ஆவணம் கையளிப்பு

ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிப்பதற்கான ஆவணம் இன்று காலை அக் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால்தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த மாதம் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை...

ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு பிணை

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கடந்தவருடம் கைது (31.07.2020) செய்யப்பட்ட  சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373