திருகோணமலை - மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜித்...
அல்பா கொவிட் தொற்றாளர்கள் மேலும் நாட்டில் 10 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தெமட்டகொட - அராமய பகுதியில் உள்ள மக்களுக்கு இன்னும் பத்து நாட்களில் பீ.சீ.ஆர் அல்லது ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக...
நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் படி இன்று(22) காலை 06 முதல் கொழும்பில் கொலன்னாவ பொலிஸ் பிரிவில் சேரபுர கிராம சேவகர்...
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 22 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன், மொத்த இறப்பு எண்ணிக்கை 2633 ஆக...
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக இன்று மாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
கடந்த...
கொழும்பில் மற்றுமொரு பகுதியில் வீரியமிக்க டெல்டா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
கொழும்பு மாதிவெல பிரதேசத்தின் உள்ள பிரகிதிபுர பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கே இந்த திரிபு அடைந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது.
குறித்த தொற்று...
எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது.
எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் இறுதி தீர்மானம் இன்றைய தினம்...