அரிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்ததைத் தொடர்ந்து பெரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசிக்கு புதிய சில்லறை விலையை நிர்ணயித்துள்ளனர்.
ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட புதிய விலை
ஒரு கிலோ நாட்டு அரிசி-...
தேசிய ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி, அதிகாரசபையின் தரவு தளத்தை பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநர் ஒருவரே இவ்வாறு குற்றப்புலனாய்வு...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை பின்னர் ஏற்பட்ட இதயப் பிரச்சினை காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனைகளுக்குப்...
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவர்களுக்கும் இடையேயான சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
கட்சியின் தலைமையகமான தாருசலாமில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
இதேவேளை, இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள்...
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 12 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கடந்த மார்ச்...
பெண்கள் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்தலை ஒழுங்குபடுத்தல் மற்றும் அவர்களுடைய தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டம்...
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக, வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களை...
2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2021 ஜூலை மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதற்கமைய...